நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு

 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்திஉட்பட 13 மொழிகளில் மே 5-ம்தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. Read More Click Here

பள்ளியிலேயே சீருடையை தைத்து வழங்க முடிவு

 

 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்(எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நடத்தப்பட்டு வருகின்றன. Read More Click here

கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு:

 

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: Read More Click Here

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு - தகுதி பட்டியலில் 330 பேர் :

 

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான 330 அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்துமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்விஇயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More Click Here

மாணவர் எண்ணிக்கைபடி அரசு பள்ளிகளில் 2,236 உபரி ஆசிரியர்கள்: பணிநிரவல் செய்ய கல்வித் துறை முடிவு

 

 

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள 2,236 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. Read More Click Here

ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று , ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிய வருகின்றது.

 எனவே . மேற்கண்ட காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் . உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

DSE - Pension Benefits Proceedings👇

Download here

இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்! & முன்னுரிமை பட்டியல் இணைப்பு...pdf

 

01.01.2024- நிலவரப்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 31.12.1997 க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின்  மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்!

Dir Proceedings 26.04.2024 - Download here

 SGT state seniority upto 31.12.1997👇

Download here

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!

 

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு (G.O.Ms.No.193, Dated: 02.12.2011 - SSA, AZ Head) 30.06.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!

(Already Shared here - Just a reshare.)

1282 BT Assistant Post Continuation Order👇

Download here

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

 

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

Pay Order - Download here

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.!

 

ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார்.

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வு நேற்று முன் தினம் (23ம் தேதி) முடிவடைந்தது. Read More Click Here

வீட்டுகட்ட முன்கடன் உள்ளிட்ட கடன்களை கழிக்காமல் வரி பிடித்தம் செய்யும் இந்திய வருமான வரி ஆணையகத்திற்கு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கண்டனம்!

 

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வீட்டுகட்ட முன்கடன் உள்ளிட்ட கடன்களை கழிக்காமல் வரி பிடித்தம் செய்யும் இந்திய வருமான வரி ஆணையகத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - கண்டனம் - Read More Click Here

6,7,8,9 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்ற CEO உத்தரவு.

6,7,8 மற்றும் 9 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்றுமாறு அரசு அரசு உதவிபெறும் சென்னை மெட்ரிகுலேஷன் ஆங்கிலோ இந்தியன் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறப்புபள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 correction-result-6-to-9 | CEO Proceedings👇

Download here

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - முழு ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் படிவங்கள் - மாதிரி

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - முழு ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் படிவங்கள் - மாதிரி

Government High / Higher Secondary Schools - Annual Examinations Results Forms 👇👇👇

Download here

வாக்களிப்பவர்களில் பிரச்னைக்குரிய 12 வகை பற்றி தெரிந்துகொள்வோம்...

 


12 Types of Voters

* 49 M
* 49 O
* 49 P ( Tendered vote)
* Challenge vote
* 49 N 
* 49 MA ( Test Vote)
* Proxy Vote
* 49 O
* EDC போன்ற வாக்களிப்பவர்களில் பிரச்னைக்குரிய 12 வகை பற்றி தெரிந்துகொள்வோம்...👇

07.04.2024 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இரண்டாம் கட்ட மறு பயிற்சி - மாவட்ட ஆட்சியரின் கடிதம்!!!

 

தஞ்சாவூர் மாவட்டம் 30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ( Polling Personnel ) இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு ( Second Repeat Training Class ) ஏற்கனவே நடத்தப்பட்ட பயிற்சி மையங்களில் எதிர்வரும் 12.04.2024 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடத்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளளது. Read More Click here

தேர்தல் பணி விலக்க அளிக்கக் கோரும் ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் கவனத்திற்கு...

தருமபுரி பாராளுமன்றத் பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்கள் ( PO , PO1 , PO2 , PO3 , PO4 ) தேர்தல் பணியினை ரத்து செய்யவோ , அல்லது தொகுதி மாற்றம் செய்யகோரியோ அளிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படமாட்டாது. 

மேற்கண்ட கோரிக்கைக்காக தேர்தல் பிரிவினை யாரும் அணுக வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன். Read More Click Here

வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குருவை சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ..!

 

வேர்க்குரு- வேர்குருவை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்றும் வராமல் தடுக்க என்ன செய்வது என்றும் இப்பதிவில் காணலாம்.

வேர்க்குரு :

வேர்க்குரு ஏன் வருகிறது என்றால் வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை சுரக்கும் .இந்த நிலையில் ஒரு சிலருக்கு வியர்வை துளைகள் அடைப்படுவதன் மூலம் அது சிறு சிறு கொப்புளமாக உருவாகிறது இதையே நாம் வேர்க்குரு என கூறுகிறோம். Read More Click here

அனைத்து சம்பளம் பெற்றுத்தரும் அலுவலர்களுக்கு இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்து ஆகும் -வருமான வரி பிடித்தம் செய்தல் சார்ந்து நிலுவையிலுள்ள தொகையை உடனே சரிசெய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு..

 

வருமான வரி பிடித்தம் செய்தல் சார்ந்து நிலுவையிலுள்ள தொகையை உடனே சரிசெய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு..

A meeting was conducted by the Additional Secretary to Government , Finance Department at Secretariaton 02.04.2024to discuss the outstanding demand of Tax Deducted at Source ( TDS ) . During the meeting , it was pointed out that an amount of Rs.210,35,01,618.31 against 5563 TAN numbers are outstanding demand in respect of Directorate of School Education . The above outstanding demand has be reconciled immediately.

A brief summary of the filing TDS Return is detailed below :

இணைப்பு 1: மாவட்ட வாரியாக 5563 DDO விவரம்.👇

DSE-TDS Outstanding Demand - Download here

இணைப்பு 2: இதை எவ்வாறு சரி செய்வது?👇

24Q-TDS FAQ - Download here

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி - அரசு தலைமை காஜி அறிவிப்பு

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்... ஏப்ரல் 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.-அரசு தலைமை காஜி அறிவிப்பு- Read More Click here

அதிர்ச்சி... இனி நோயாளி உயிரிழந்தால் மருத்துவருக்கு 5 ஆண்டு சிறை.. ஜூலை 1 முதல் நடைமுறை!

 

ருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்து நோயாளி உயிரிழந்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கும் புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவர்கள் பணியின்போது அலட்சியத்துடன் சிகிச்சை அளித்து நோயாளி உயிரிழந்தால் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு தண்டனை வழங்கும் வகையில், கடந்த ஆண்டு 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. Read More Click here

சித்திரை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

 


புத்தாண்டு பிறந்தால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கமாகும்.

தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்த ஓர் பண்டிகையாகவும் பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இன்னும் ஓரிரு நாட்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது. அந்த வருடமானது குரோத வருடம் என அழைக்கப்படும். Read More Click here

வைரலாகும் பள்ளி ஒன்றின் விடுமுறை வீட்டுப்பாடம்!!! ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டும்.!!!

 

சென்னையிலுள்ள பள்ளி ஒன்று தனது குழந்தைகளுக்கு விடுமுறை வீட்டுப்பாடம் அளித்துள்ளது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது..

காரணம் இது மிகவும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கும்போது நாம் உண்மையில் எங்கு வந்திருக்கிறோம், நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்?  யோசிக்க வைக்கிறது.

*அன்னை வயலட் மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளி_, குழந்தைகளுக்கு அல்ல, பெற்றோருக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளது, ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டும். Read More Click Here

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 10-ல் முடிவு வெளியீடு

 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழ் உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், விருப்ப பாடம் என ஒவ்வொரு பாடத்துக்கான தேர்வும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளிவிட்டு நடந்து வந்தது. Read More Click here

TNSED STUDENTS APP - Manarkeni New Version 0.27 - Update Now

 

TNSED STUDENTS APP  ( மணற்கேணி செயலி ) 

NEW VERSION - 0.27

What's New

Higher Education NEET Videos Uploaded

App Direct Link👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளீயிடு

 

வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை (TNPSC) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

ஒரு பணியிடத்திற்கு இரண்டரை பேர் வீதம், சுமார் 14 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி.-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here

தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாட்களையும் , ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் - தேர்வுத்துறை

 

 

மார்ச் / ஏப்ரல் 2024 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். Read More Click here

போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு - DEO Proceedings

 

திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் கல்விமாவட்டம் , வடமதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க தெளிவுரை வேண்டி கருத்துரு பெறப்பட்டுள்ளது. கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டது. Read More Click here

TNSED Schools App New Version 0.0.99 - Update Now - Direct Link

 


TNSED SCHOOL APP NEW UPDATED

*VERSION 0.0.99

*UPDATED ON 05-04-2024

WHAT'S NEW?

NOON MEALS MODULE CHANGES

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு.(removed from service)

 

தருமபுரி மாவட்டம் , தருமபுரி ஒன்றியம் , மாரவாடி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் திரு.எம்.குணசேகரன் என்பவர் பள்ளி வேலை நேரத்தில் மதுபோதையில் இருந்தது மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி ) அவர்களின் பள்ளிபார்வையின் போது கண்டறியப்பட்டது . இவரை மருத்துவ பரிசோதனை உட்படுத்தி மருத்துவ சான்று பெறப்பட்டது. Read More Click Here

ஏப்.1 முதல் புது ரூல்ஸ்.. பேங்க் மினிமம் பேலன்ஸ்.. இன்சூரன்ஸ் சந்தா.. பென்சன் பணம்.. வருமான வரி விதிப்பு!

 

ங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பது, பென்சன் பணத்துக்கு புது வெரிபிகேஷன், புதிய வருமான வரி விதிப்பு, இன்சூரன்ஸ் சந்தா ஆன்லைனில் மட்டும் போன்ற பல்வேறு புதிய விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

இதுகுறித்த விவரம் இதோ. Read More Click Here

New Annual Exam Time Table for Classes 1 To 9

 


மூன்றாம் பருவத் தேர்வுகள்:

புதிய அட்டவணை: (1முதல் 3 வரை)

02.04.2024 தமிழ் 

03.04.2024 English

05.04.2024 கணிதம்

புதிய அட்டவணை: (4  மற்றும் 5 வகுப்புகளுக்கு) Read More Click Here

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கல் :

 

தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் மாறி வரும் கற்றல்-கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி (டேப்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது. Read More Click here

குடும்பத்திற்கு ஒரே மகளா?. மாதம் ரூ.35,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. எப்படி பயன்பெறுவது.???

 

ரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் மத்திய அரசு பெண் குழந்தைக்கு சாவித்திரிபாய் ஜோதிராவ் புலே பெல்லோஷிப் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு பெண் குழந்தைகளுக்கு இலவசமாக மத்திய அரசு பணம் வழங்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களில் ஒருவர் மட்டுமே பயனடைய முடியும். Read More Click Here

இன்னும் 2 நாள் தான் இருக்கு... மார்ச் 31க்குள் இதச் செய்யல்லைன்னா சிலிண்டர் மானியம் கட்!

 

ன்னும் 2 நாட்கள் தான் இருக்கு. இன்னும் 2 நாளில் இதைச் செய்யலைன்னா சிலிண்டர் மானியம் கட் செய்யப்படும் என்பதால், மறக்காம இதை உடனே செஞ்சுடுங்க.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் இது மிகவும் கட்டாயம். எல்பிஜி கேஸ் சிலிண்டரின் இந்த புதிய விதியை நீங்கள் அனைவரும் பின்பற்றவில்லை என்றால், உங்களுக்கு கிடைக்கும் எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படும். Read More Click here

ரம்ஜான் பண்டிகை: தமிழகத்தில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வு அட்டவணை மாற்றம் :

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. Read More Click here

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி

 

 

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துதல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்கக் கோரி பார்வை ( 3 ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால் அரசுக்கு கோரிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது. Read More Click here

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) - வழங்குவது சார்ந்த DEE செயல்முறைகள் :

 


அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB)...

மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது...

DEO (DEE) -களுக்கு இயக்குநர் (DEE) செயல்முறைகள்....

 TAB for dee teachers - Proceedings - Download here

CL LEAVE RULES - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கான விதிகள் !!

 

 CL LEAVE 𝙍𝙐𝙇𝙀𝙎

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு: வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93) Read More Click Here

பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறத் தேவையில்லை - அலகாபாத் உயர் நீதிமன்றம்!!!

 

ஜூனியர் உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர்களுக்கு ஆதரவாக அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 23, 2010 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) அறிவிப்புக்கு முன் நியமிக்கப்பட்ட இளநிலை உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர்கள், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறத் தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. Read More Click here

தங்கம் விலை கிராம் ரூ.8000 வரை போகும்... காரணம் என்ன பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்:

 


மீப நாட்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் விண்ணைத் தொட்டு வருகிறது. இப்படியே போனால், தங்கம் விலை எங்கே போய் முடியுமோ என்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தங்கம் விலை மின்னல் வேகத்தில் அதிகரிப்பதற்கு காரணம் என்ன, வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி இருக்கிறார். Read More Click here